காய்ச்சல்

தேனி: அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் கணிசமான வேகத்தில் அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
சென்னை: அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறிறயப்பட்டதை அடுத்து, மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை: சளிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கோவையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.